Monday, December 1, 2014

செய்திகள்

  •  இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 10/12/2014 வரை டைப்பிடிக்கப்படும்.  15/12/2014லில் இருந்து ERP திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
  •  MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேல்சபையில் கேள்வி நேரத்தில் நம்து துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
  • மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்  முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 2015 விலைவாசிப்படி உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
  • மாற்றல் பிரச்சினைகளில் இருந்து உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்   அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து  மாநிலத் தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. 



No comments:

Post a Comment