Sunday, November 3, 2013

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

மதுரையில்  போனஸ் கோரி பட்டினிப் போராட்டம்
மாவட்டத் தலைவர் கே.முருகேசன், மாவட்டச் செயலர் எஸ்.சிவகுருநாதன்,STR மாவட்டச் செயலர் பி,ராஜகோபால் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்கள் சேது, மாநில துணைத் தலைவர் லட்சம், மாநில அமைப்புச் செயலர் விஜயரங்கன், திருமங்கலம் ராஜேந்திரன்,K.வேலுச்சாமி, ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் வி.கே பரமசிவம்(AIBSNLEA),தெய்வேந்திரன்(SNEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் நிறைவுரையாற்றி பட்டினிப்போரை ஜூஸ் கொடுத்து முடித்து வைத்தார்.