Wednesday, December 24, 2014

க(த)ண்ணீர் ! க(த)ண்ணீர்!! அஞ்சலி!!!
தென்னிந்திய சினிமாவை புதிய கோணத்தில் படைத்தவர்.
ஆசிரியர், அலுவலக எழுத்தர், பின் நாடகத்துறை, சினிமா, சின்னத்திரை என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர்.
மனித உறவுச் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் மூட நம்பிக்கைகளையும் படமாக படைத்தவர்.
கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா பால்கே சாகேப்  விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என சிகரம் தொட்டவர்.


No comments:

Post a Comment