Thursday, December 11, 2014

நன்றி!
துணையை இழந்து துயருறும் நம் தோழனின் தோள் பற்றி ஆறுதல் சொல்ல தோழர்கள் சேது, லட்சம், சிவகுருநாதன், முருகேசன் ஆகியோரோடு மதுரை மாவட்டம் முழுவதுமிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர்.
திண்டுக்கல் கோட்டத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் அனைத்துச் சங்க தோழர்களும் திரண்டனர்.

மாநிலச் செயலரோ சென்னையிலிருந்து ஓடோடி வந்திட்டார்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் மாரியுடன் 2 தோழர்கள்(காரைக்குடி), ராபர்ட்ஸ், சுப்பராயன் (கோவை), பரிமளம்(மதுரை), மனோகரன்,சுந்தரம், சித்துராஜ்(திருச்சி)

TEPU சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். செல்லப்பாண்டியன்,மாவட்டச் செயலர் தோழர்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேரு, சூரப்பன்

BSNLEU மாவட்டச் செயலர் தோழர். சூரியன், மற்றும்  நிர்வாகிகள் செல்வின் சத்யராஜ், ஜான் போர்ஜியா

ஆகியோர் நேரில் வந்து தோழர். விஜயரங்கனுக்கு ஆறுதல் சொல்லினர்.

துயறுரும் தோழனுக்கு கொட்டும் மழையிலும் ஓடி வந்து ஆறுதல் தந்திட்ட அனைவருக்கும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment