Saturday, December 6, 2014

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர மாவட்டச் செயலர் தோழர். R.ஜெயராமன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அந் நிகழ்வில் NFTE சார்பாக தோழர்கள் சேது, முருகேசன், நாகலிங்கம், விஸ்வநாதன், கனகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment