Sunday, December 7, 2014

06-12-2014 அன்று திண்டுக்கல் Indoor,Outdoor, Rural கிளைகளின் இணைந்த மாநாடு தோழர்கள் C.பழனியாண்டி, பாலுச்சாமி, வெள்ளைச்சாமி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
மாநில மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சேது, லட்சம், விஜயரங்கன், சிவகுருநாதன், முருகேசன், கோவிந்தராஜ், செபஸ்டியான் ஜெரோம், நாகலிங்கம், செந்தில்குமார், சுரேஷ்பாபு, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment