Friday, December 12, 2014

”மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது”
"SAVE BSNL" என்ற முழக்கத்தோடு 1 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கான முதற்கூட்டம் மதுரை வடக்குமாசிவீதி தொலைபேசியகம் (மீனாட்சி அம்மன் கோவில் அருகில்) முன்பாக NFTE மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் துவங்கியது. 
மக்கள் பிரதிநிதியான மதுரை தெற்கு தொகுதி MLA  தோழர்.ஆர்.அண்ணாதுரை முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். 
 K.முருகேசன் (NFTE-BSNL) தலைமையுரை
 கன்வீனர் S.சூரியன் (BSNLEU) வரவேற்புரை
 D.மகேஸ்வரி (TEPU) கோரிக்கை விளக்கவுரை
 V.K.பரமசிவம் (AIBSNLEA) கோரிக்கை விளக்கவுரை
S.கணேசன் SNEA அவர்கள் தோழர். அண்ணாதுரை MLA அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.  
N. சுரேஷ்குமார் பொதுச் செயலர் இன்சூரன்ஸ் AIIEA வாழ்த்துரை
























R.அண்ணாதுரை MLA அவர்கள் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.


















தோழர்.R.அண்ணாதுரை MLA அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

No comments:

Post a Comment