Thursday, September 6, 2012

பென்சன் போராட்டம்:
செப்டம்பர் 2000 போராட்டத்தில் முதன்மையான கோரிக்கை BSNLல் சேர்ந்த பின்பும் அரசு பென்சன் தொடர வேண்டும் என்பது. அதுமட்டுமல்ல BSNLல் சேர்ந்த பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOTல் பணிபுரிந்த காலத்திற்கான பென்சன் தரப்பட வேண்டும் என்பது உடன்பாடு.
அஎத உடன்பாட்டின் அம்சம் இதுவரை அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்து நமது மாநிலச் சங்கம் வற்புறுத்தியதின் விளைவாக மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று உத்த்ரவு வெளியாகியுள்ளது.
தோழர். குப்தாவின் தீர்க்கதரிசன, மனித நேய உடன்பாட்டை அமுலுக்கு கொண்டுவர பாடுபட்ட தமிழ் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபிக்கும் மத்திய சங்கத் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment