Friday, September 21, 2012


18-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக ITS Absorbtion பிரச்னையில் நிர்வாகம் காட்டும் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் (மாவட்டச் செயலர் NFTE  ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), கருப்பையா (AIBSNLEA), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), குருசாமி (SEWA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

No comments:

Post a Comment