Tuesday, May 5, 2015

மதுரை கட்டபொம்மன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதின விழா நடைபெற்றது. கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் R.ஜெயராமன் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மதுரை மாநகர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் நமது அமைப்பின் கன்வீனருமான தோழர். சேது மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment