Tuesday, May 5, 2015

   மதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும்  அனைத்துக் கிளைகளிலும் மேதினக் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
  மதுரை GM அலுவலகக் கிளையில் கிளையின் தலைவர் தோழர்.T.நெடுஞ்செழியன் தலைமையேற்க,கிளைச் செயலர் தோழர். A.மெஹ்ராஜுதீன் வரவேற்க,தோழர். சுல்தான் அலாவுதீன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர். K.ஜெயப்பிரகாஷ் நமது சம்மேளனக் கொடியை ஏற்றிவைத்தார்.
    மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், தோழியர் மதினா யாஸ்மின், தோழர். முருகேசன் ஆகியோர் மேதின வரலாறு, நடந்து முடிந்த போராட்ட அனுபவம், நமது எதிர்காலக் கடமைகள் பற்றி உரையாற்றினர்.


No comments:

Post a Comment