Sunday, April 5, 2015

மாதம் தோறும்  ம் தேதி
 சம்பளம் உறுதியாக்கிட !
EPF முறைகேடு ஒழித்திடஒழுங்குபடுத்திட! 
மாநிலம் தழுவிய போராட்டம் மே மாதம் 
அறைகூவலிட்ட TMTCLU மாநில செயற்குழு 

      கடலூரில் 2-04-2015 அன்று நடைபெற்றதுகாலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி அவர்கள் தேசியக்கொடி ஏற்றதோழர்.K.சேது அவர்கள் TMTCLU சங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியதுமாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலியுரையாற்றிட,தஞ்சை தோழர். S.நடராஜன் துவக்கவுரையாற்றினார்.மாநில பொதுச்செயலர் தோழர். R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுரையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர் தோழர். K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத்தலைவர் தோழர்.லட்சம்,   தோழர்கள். மாநில துணைப் பொதுச்செயலர் தோழர்.சுப்ரமணியன்-விழுப்புரம், மாநில துணைத்தலைவர் தோழர். E.கோபாலகிருஷ்ணன்-மதுரை, V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலைவாணன்-தஞ்சாவூர்,முனியன்தர்மபுரி, முருகேசன்மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.


தோழர்.தமிழ்மணி,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநிலசெயலர் தோழர்.பட்டாபி நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.


கடலூரில் TMTCLU  மாநிலச்செயற்குழுவை சிறப்பாக நடத்திட்ட கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.ஸ்ரீதர் மற்றும் கடலூர் மாவட்டச் சங்கத் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த  நன்றியும் பாராட்டுக்களும்.




புதுச்சேரி CPI மாவட்டச்செயலர் T.மணிவாசகம்

NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் K.வெங்கடேசன்
மாநிலத் தலைவர் M.லட்சம்
மாநிலப் பொருளாளர் விஜய் ஆரோக்கியராஜ்


இணைப்பொதுச் செயலாளர். தமிழ்மணி
NFTE அகில இந்தியச் சங்க சிறப்பு அழைப்பாளர்
கடலூர் மாவட்டச் செயலர் ஸ்ரீதர்

No comments:

Post a Comment