Wednesday, April 22, 2015

திண்டுக்கல் இண்டோர் கிளையின் போராட்ட விளக்கக்
கூட்டம் 18-04-2015 அன்று மாலை 6 மணிக்கு மனமகிழ்
 மன்றத்தில் நடைபெற்றது. 
மாநிலத் தலைவர் தோழர்.M.லட்சம், தோழர்.K.முருகேசன்
கலந்து கொண்டு போராட்டத்தின் கோரிக்கைகள் மற்றும்
ஜெய்ப்பூர் மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி 
உரையாற்றினர்.








No comments:

Post a Comment