Wednesday, April 22, 2015

திண்டுக்கல் வாடிக்கையாளர் சேவை மையம் முன்பாக 
வேலைநிறுத்த 2வது நாளான இன்று 22-04-2015 
காலை  11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இண்டோர் கிளையின் உதவிச் செயலர் தோழர்.N.சுப்பிரமணி 
தலைமையேற்க 
NFTE சார்பாக தோழர். S.கோவிந்தராஜ்,  
FNTO சார்பாக தோழர் P.முருகேசன், 
TEPU சார்பாக தோழர் S.உதயசூரியன், 
ஓய்வூதியோர் நலச் சங்கம் சார்பாக தோழர்.அழகர் ஆகியோர் வேலைநிறுத்தக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

No comments:

Post a Comment