Saturday, March 16, 2013

13-03-2013 அன்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புக்கூட்டத்தில் BSNLEC மாவட்டச் செயலர் தோழர். S.தளவாய்பாண்டியன், TEPU மாவட்டச் செயலர் தோழர். அரிமா ஜெபக்குமார், ATM மாவட்டச் செயலர் தோழர். பாண்டி ஆகியோரும் BSNLEU சங்கத்திலிருந்து 5 சிவகாசி தோழர்கள் மாநிலச்செயலர் முன்னிலையில் நமது சங்கத்தில் இணைந்தனர்.
இணைந்திட்ட தோழர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.



No comments:

Post a Comment