Sunday, March 3, 2013

கடலூர் மாவட்ட மாநாடு 02-03-2013 அன்று நடைபெற்றது. மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தோழர்.ஸ்ரீதர் மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

”அங்கீகாரத்தை நோக்கி NFTE” என்ற போராட்டத்தில் உங்களது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

உங்களது தலைமையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

தாரபாதா, ஹென்றிபார்ட்டன்
தாதாகோஷ்,O.P.குப்தா
கட்டி வளர்த்த சம்மேளனத்தை
கட்டிக் காப்போம்!
கட்டிக் காப்போம்!!

பாடுபடும் தொழிலாளிக்கு
ஜாதியில்லை,மதமில்லை
மொழியில்லை,இனமில்லை
கொளகை உண்டு,கோஷம் உண்டு
கோரிக்கைகள் வெற்றி பெற
கோடிக்கைகள் போராடும்
கோடிக்கால் பூதமடா!
தொழிலாளி வர்க்கமடா!!

No comments:

Post a Comment