Wednesday, November 12, 2014

கிளை மாநாடுகள்:

  • 08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர். P.D.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் லட்சம், விஜயரங்கன், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், ராஜேந்திரன் மற்றும் கிளைச் செயலர்கள் மெஹ்ராஜுதீன்,வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தோழர்கள் P.D.சுப்பிரமணியன்TM,S.M.ஆனந்தகுமார் TTA, P.பாண்டி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


  • 11-11-2014 அன்று புதூர் மற்றும் கே.கே.நகர் கிளைகளின் இணைப்பு மாநாடு புதூர் தொலைபேசி நிலையத்தில் தோழர். முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

 மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் விஜயரங்கன், பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன், முருகேசன், நாகலிங்கம், செந்தில், ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


தோழர்கள் ஜாகிர் உசேன்,V.வேலுச்சாமி TM, G.பாலசுப்பிரமணியன் TM ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment