Friday, January 31, 2014

விருதுநகர் மாவட்டச் சங்கத்தில் போட்டி தவிர்க்கப்பட்டு ஒருமனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

என்ன கொடுத்தும் ஒற்றுமை
என்னைக் கொடுத்தும் ஒற்றுமை 
என்று சொன்ன குப்தாவின் வழியில்
ஒற்றுமையைக் கட்டிய தோழர்களே!
வீர வணக்கம்!!
”உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்”
    நபிகள் பொன்மொழி(44)
கட்டுப்ப்டாதவர்களைக் கண்டித்து
கண்ணியம் காத்தவர்களை கட்டியணைத்து
சக்கணனும் ஜாபரும் இணைந்து பணியாற்ற
கட்டளையிட்டு ஒற்றுமைக்கு வழிகாட்டிய
தோழர்.வெ.அழகிரிசாமி Ex.M.P அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்!

பட்டாசு 
பார்ப்போரை
பரவசப்படுத்தும்!

”குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்”.-நபிகள் பொன்மொழி(32)

எந்தச் சூழ்நிலையிலும்
குருவை விட்டுக் கொடுக்காத தோழனே!
நின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!!

No comments:

Post a Comment