Monday, December 10, 2012

வரவேற்புக்குழுக்கூட்டம்:

07-12-2012 அன்று வரவேற்புக்குழுக் கூட்டம் வரவேற்புக்குழு தலைவர் P.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலச் செயலர் தோழர். பட்டாபி,மாநிலத் துணைத்தலைவர் குடந்தை ஜெயபால் கலந்துகொண்டு வரவேற்புக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

தோழியர்கள்.இந்திராணிசுந்தர்ராஜ்,பரிமளம், தோழர்கள்.லட்சம்,விஜயரஙகன், சிவகுருநாதன், ராஜேந்திரன்,சிவசுப்பிரமணியன்,ராஜ்குமார்,ரகு மற்றும் கிளைச் செயலர்கள், மாவட்டச் சங்க நிர்வாகிகள்,முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர். 

SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் மாநாட்டு நன்கொடையாக ரூ.20000/- கூட்டத்தில் மாநிலச் செயலரிடம் வழங்கினார். மாநில,மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment