Tuesday, July 31, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து:

இக்கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     காயமுற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்னக ரயில்களில் முதன்மையான ரயில் எனக் கருதப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்துக்கு காரணமாக , போதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்தாதது, பணித்திறன் குறைந்த ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, தண்டவளச் சிதைவுகளை கண்காணிப்பதில் கவனக்குறைவு, காலத்திற்கேற்ற நவீன தீ விபத்து தடுப்புக்கருவிகள் இல்லாதது ஆகியவையே எனக் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

No comments:

Post a Comment