Thursday, July 19, 2012

கலைஞர் டிவிக்கு வந்த ரூ.52 கோடி: ஜே.பி.சி சந்தேகம் எழுப்புகிறது.
 
கலைஞர் டிவி கடனாகப்பெற்ற ரூ.200 கோடியைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பல வழிகளில் பணம் திரட்டப்பட்டுள்ளது. இதில் கொல்கட்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் 18 நிறுவனங்கள் டிவி சேனலுக்கு ரூ.52 கோடி அளித்துள்ளன. இதற்கு பங்குகள் ஏதும் ஒதுக்கப்படாமலேயே இந்த தொகை திரட்ட்டப்பட்டுள்ளது. இந்த 18 நிறுவனங்களும் போலியானவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிறுவனங்களின்  முந்தைய கால நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருவதாக மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment