Wednesday, September 30, 2015

வெற்றி வாகை சூடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
================================================
29/09/2015 அன்று நடைபெற்ற புதுவை மாவட்ட மாநாட்டில்  
புதிய நிர்வாகிகள் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படாத
காரணத்தால் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது. 

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 

படுபயனும் பார்த்துச் செயல்
 

எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க செயல்பட்டு வரும் தோழர்.P.காமராஜ்
அவர்களின் தலைமை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி 
மாவட்டச்செயலர்   : தோழர்.செல்வரங்கன் 
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான  புதிய நிர்வாகிகள்
சிறப்புடன் செயல்பட  நமது வாழ்த்துக்கள்.

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.


No comments:

Post a Comment