Tuesday, January 6, 2015

07-01-2015 அகவை 95
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!
தபால் மற்றும் தொலைதொடர்பு துறையில்
குறிப்பாக தமிழகத்தில் 
எண்ணற்ற தோழர்களுக்கு 
மார்க்சிய அறிவையும் 
தோழமையுணர்வையும் 
போராட்ட உணர்வையும்
கற்றுத் தந்தவர்.
தயக்கமின்றி கருத்துக்களை
முன்வைப்பவர்
விமர்சனம் ,கண்டனம்,பாராட்டு
அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்
நூல்கள் பல எழுதியவர்.

சிவகங்கையில் நடைபெற்ற NFPTE வைரவிழாவில் தோழர். D.ஞானையா
ஆற்றிய உரை.... இங்கே சொடுக்கவும் http://tindeck.com/listen/jpcn

 



No comments:

Post a Comment