Thursday, October 2, 2014

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

நாம் வாழும் மண்ணை நமக்குச் சொந்தமான நுகர்பொருள் என நினைக்கிறோம். விருப்பம் போல் பயன்படுத்தி அழிக்கிறோம். மாறாக நாம் மண்ணுக்குச் சொந்தமானவர்கள் என்று நினைக்கும்போதுதான் அதன் மீது அன்பும் மரியாதையும் உருவாகும்”  - காந்திஜி.

No comments:

Post a Comment