செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்
அன்பென்று கொட்டு முரசே, -- மக்கள்
அத்தனை பேரும் நிகராம்; இன்பங்கள் யாவும் பெருகும் -- இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால். |
உடன்பிறந் தார்களைப் போலே -- இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
ஒன்றென்று கொட்டு முரசே -- அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே -- இந்த நானில மாந்தருக் கெல்லாம். |
No comments:
Post a Comment