Thursday, September 11, 2014

செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்



அன்பென்று கொட்டு முரசே, -- மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் -- இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
உடன்பிறந் தார்களைப் போலே -- இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
ஒன்றென்று கொட்டு முரசே -- அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே -- இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

No comments:

Post a Comment