Friday, September 27, 2013

தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா 
மதுரை தல்லாகுளம் CSC அருகில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சீர்படுத்த வேண்டுமென மாவட்ட மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
நிர்வாகத்திலிருந்து செய்வதைவிட மதுரை நகரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு இப்பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 
GM அவர்கள் நன்கொடை தந்து துவக்கிவைக்க ஊழியர்கள்/அதிகாரிகள் நன்கொடையினை அள்ளித்தந்தனர்.
21-09-2013 அன்று GM அவர்கள் தலைமையில் CGM அவர்கள் புனரமைக்கப்பட்ட காந்தி சிலையை திறந்துவைத்தார்.   
 
 
 நன்கொடை தந்திட்ட அனைவருக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!

No comments:

Post a Comment