Friday, June 28, 2013


தமிழக மீனவர்களுக்காக, இலங்கை தமிழர்களுக்காக நாடாளுமன்ற மேலவையில்  தொடர்ந்து போராடும்   தோழர். து.ராஜா மீண்டும் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது மக்கள் சேவை தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.
 

No comments:

Post a Comment