Tuesday, May 28, 2013

கடலூர்  முன்னாள்  மாவட்ட  செயலர் 
தோழர்.  B.ராஜேந்திரன்  அவர்கள் 
இன்று 27-05-2013 காலை  இயற்கை  எய்தினார்  என்பதை  ஆழ்ந்த  வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 
அன்னாரைப்  பிரிந்து  வாடும்  குடும்பத்தாருக்கும்
கடலூர் மாவட்டத் தோழர்களுக்கும்
 நமது  ஆழ்ந்த  இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.



மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி,
பொருளாளர் தோழர்.அசோகராஜன் , துணைச்செயலர் சென்னகேசவன்,
மூத்த தோழர்கள் சேது, ஜெயபால்,
சம்மேளன செயலர் தோழர்.ஜெயராமன்,
சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் C.K.மதிவாணன்,
தர்மபுரி மாவட்டச் செயலர் தோழர்.மணி , தோழர் முனியன் மற்றும்
கடலூர் மாவட்ட அனைத்து தோழர்களும் திரண்டு வந்து மறைந்த  தோழனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment