Friday, November 21, 2014
Thursday, November 20, 2014
JAC கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக சிறப்புக்கூட்டம்
19-11-2014 அன்று மதுரை தல்லாகுளம் வளாகத்தில் தலைவர் தோழர். சிவகுருநாதன்
தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் தோழர்.சூரியன் அனைவரையும் வரவேற்புரை
நிகழ்த்தினார். அக்கூட்டத்தில்
SNATTA மாநிலச் செயலர் தோழர்.
அழகுபாண்டியராஜா
NFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர்.லட்சம்
BSNLEUமாநிலச் செயலர் தோழர்.பாபு
ராதாகிருஷ்ணன்
TEPU மாநிலச் செயலர்
தோழர்.செல்லப்பாண்டியன்
ஆகியோர் நவம்பர்
27 ஒருநாள் வேலைநிறுத்தக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
Monday, November 17, 2014
கிளை மாநாடுகள்:
- 13-11-2014 அன்று EMM & NCR கிளைகளின் இணைப்பு மாநாடு கீழமாசி வீதி தொலைபேசி நிலைய TM Duty ரூமில் தோழர்கள் K.அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் விஜயரங்கன், தோழியர் பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், வேலுச்சாமி,ராஜேந்திரன்,ராஜ்குமார் மற்றும் கிளைச் செயலர்கள்,முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.
- EMM கிளையில் தோழர்கள் பாலாஜி, காஜாமொகைதீன், சங்கிலி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Thursday, November 13, 2014
கிளை மாநாடுகள்:
- 12-11-2014 அன்று TMX கிளை மற்றும் North கிளைகளின் மாநாடு தல்லாகுளம் North TM Duty ரூமில் நடைபெற்றது.
மாநிலச் சங்க நிர்வாகி தோழியர் பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், வேலுச்சாமி மற்றும் கிளைச் செயலர்கள்,முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
- TMX கிளையில் தோழர்கள் ராம்தாஸ், சீனிவாசன், மகேஸ்வரி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- North கிளையில் தோழர்கள் சங்கரையா, வீரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முறையே தலைவர், செயலர்,பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Wednesday, November 12, 2014
கிளை மாநாடுகள்:
- 08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர். P.D.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் லட்சம், விஜயரங்கன்,
மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், ராஜேந்திரன் மற்றும்
கிளைச் செயலர்கள் மெஹ்ராஜுதீன்,வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தோழர்கள் P.D.சுப்பிரமணியன்TM,S.M.ஆனந்தகுமார் TTA, P.பாண்டி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 11-11-2014 அன்று புதூர் மற்றும் கே.கே.நகர் கிளைகளின் இணைப்பு மாநாடு புதூர் தொலைபேசி நிலையத்தில் தோழர். முருகவேல் தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் சங்க
நிர்வாகிகள் தோழர்கள் விஜயரங்கன், பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள்
சிவகுருநாதன், முருகேசன், நாகலிங்கம், செந்தில், ராஜேந்திரன் மற்றும் முன்னணித்
தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தோழர்கள் ஜாகிர் உசேன்,V.வேலுச்சாமி TM, G.பாலசுப்பிரமணியன் TM ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)





